முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

முல்லைதீவில் பாடசாலை ஆசிரியர்களால் மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். இக் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று முல்லைத்தீவு நகரப் பகுதியில் சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீதி கோரி போராட்டம் மாணவிகளை பாலியல் துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிலையில் மாணவிகளுக்கு நீதி கோரி இந்த … Continue reading முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்